கோவை: வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு

கோவை மாநகராட்சி 27வது வார்டில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டு பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதியில் உள்ள அமுதம் நியாய விலை கடை (எண்.26) இன்று (ஜூலை 22) வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பொதுமக்களிடம் பொருட்கள் சரியாக கிடைக்கின்றதா என்று கேட்டறிந்தார்.



அதே வார்டின் பீளமேடு கிரி அம்மன் கோயில் வீதி 3, ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று (ஜூலை 22) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியையும் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் குப்பைகளை சாக்கடைக்குள் போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...