மருதூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகள் தேர்வுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்

கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூலை 22 அன்று மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் தலைமை வகித்தார்.

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு பெற விரும்பும் தகுதியான நபர்கள் இந்த கூட்டத்தில் தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...