கோவையில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கம்

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. Sekar Babu அவர்களின் உத்தரவின்படியும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்கள் ஆன்மீகப் பயணம் துவக்கப்பட்டது.



கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் இருந்து இந்த ஆன்மீகப் பயணம் இன்று துவக்கப்பட்டது. இந்த விழாவில் கௌமார மடம் சீரவை ஆதினம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்கள் N Karthik Ex.MLA, இணை ஆணையர், துணை ஆணையர்கள், உதவி ஆணையர் மற்றும் சுற்றுலா துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...