சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது ஆண்டு நினைவு தினம் கோவையில் அனுசரிப்பு

கோவை சூலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் பொல்லானின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Coimbatore: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானின் 219வது ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 17) அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு, கோவை சூலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ரகு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொல்லானின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் மூலம், சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் தியாகங்களையும், நாட்டுப்பற்றையும் நினைவு கூர்ந்தனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...