கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவு 25.25 மி.மீ பதிவு: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

கோவை மாவட்டத்தில் சோலையாரில் அதிகபட்சமாக 140 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 16 வரை பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விவரங்கள் பின்வருமாறு: சோலையார் - 140 மி.மீ, சிறுவாணி அடிவாரம் - 95 மி.மீ, மாக்கினாம்பட்டி - 88 மி.மீ, பொள்ளாச்சி - 66 மி.மீ, ஆழியார் - 49 மி.மீ, ஆனைமலை - 39 மி.மீ, மேட்டுப்பாளையம் - 33.50 மி.மீ.

மேலும், வேளாண் பல்கலைக்கழகம் - 11.20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் - 1.80 மி.மீ, அன்னூர் - 2.40 மி.மீ, கோவை தெற்கு - 2.50 மி.மீ, சூலூர் - 11 மி.மீ, வாரப்பட்டி - 15 மி.மீ, தொண்டாமுத்தூர் - 5 மி.மீ, மதுக்கரை தாலுக்கா - 5 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் - 3 மி.மீ, கிணத்துக்கடவு - 13 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.25 மி.மீ என பதிவாகியுள்ளது. இந்த மழை விவரம் ஜூலை 15 முதல் ஜூலை 16 காலை வரை பதிவான அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...