கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவு 25.25 மி.மீ பதிவு: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

கோவை மாவட்டத்தில் சோலையாரில் அதிகபட்சமாக 140 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 16 வரை பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விவரங்கள் பின்வருமாறு: சோலையார் - 140 மி.மீ, சிறுவாணி அடிவாரம் - 95 மி.மீ, மாக்கினாம்பட்டி - 88 மி.மீ, பொள்ளாச்சி - 66 மி.மீ, ஆழியார் - 49 மி.மீ, ஆனைமலை - 39 மி.மீ, மேட்டுப்பாளையம் - 33.50 மி.மீ.

மேலும், வேளாண் பல்கலைக்கழகம் - 11.20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் - 1.80 மி.மீ, அன்னூர் - 2.40 மி.மீ, கோவை தெற்கு - 2.50 மி.மீ, சூலூர் - 11 மி.மீ, வாரப்பட்டி - 15 மி.மீ, தொண்டாமுத்தூர் - 5 மி.மீ, மதுக்கரை தாலுக்கா - 5 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் - 3 மி.மீ, கிணத்துக்கடவு - 13 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.25 மி.மீ என பதிவாகியுள்ளது. இந்த மழை விவரம் ஜூலை 15 முதல் ஜூலை 16 காலை வரை பதிவான அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...