தமிழகத்தில் வீட்டு மின் கட்டணம் உயர்வு: 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு புதிய கட்டண விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

புதிய கட்டண விகிதத்தின்படி, 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 4.60 காசுக்கு பதிலாக 4.80 காசு வசூலிக்கப்படும். 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 6.45 காசு வசூலிக்கப்படும்.

501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே 8.15 காசு வசூலிக்கப்பட்டது, தற்போது 8.55 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.10.20க்கு பதிலாக ரூ.10.70 வசூலிக்கப்படும்.

1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே ரூ.11.25 வசூலிக்கப்பட்டது, தற்போது ரூ.11.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...