கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 15 அன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மித மழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) இவ்விரு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (ஜூலை 16) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மித மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...