காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு சீரமைப்பு, தூர்வாரும் பணி மற்றும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர்.


கோவை: கோவையில் உள்ள காட்டம்பட்டி (கடத்தூர்) குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முக்கிய களப்பணிகள் நடைபெற்றன.



இரண்டாம் கட்டமாக Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



அதேசமயம், ஸ்ரீபண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் நடைபெறும் தூர்வாரும் பணியில் எடுக்கப்படும் மண் கொண்டு கரை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



மேலும், குளத்தின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை மாற்றியமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்த பணிகள் அனைத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...