தாராபுரம் பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளில், யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், கும்பம் மற்றும் கடம் புறப்பாடு ஆலயத்தை வலம் வந்து, ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்கள் மற்றும் புதிய கோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.



அங்காளம்மன் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன், கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்காளம்மன் திருவுருவம் செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மனின் அருளைப் பெற்றனர். இந்த விழா சகல செல்வங்களையும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...