கோவை 30-வது வட்டக்கழக செயலாளரின் தம்பி மறைவு: திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் இரங்கல்

கோவை 30-வது வட்டக்கழக செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் மறைவையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். கணபதி பகுதி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் படிப்பகத்தின் 30-வது வட்டக்கழகச் செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் அண்மையில் மறைவுற்றார். இதனையடுத்து, இன்று (ஜூலை 10) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், இளங்கோவனின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு, இளங்கோவனின் குடும்பத்தினரைச் சந்தித்த நா.கார்த்திக், அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த இரங்கல் நிகழ்வின் போது, கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...