கோவை 30-வது வட்டக்கழக செயலாளரின் தம்பி மறைவு: திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் இரங்கல்

கோவை 30-வது வட்டக்கழக செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் மறைவையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். கணபதி பகுதி திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் படிப்பகத்தின் 30-வது வட்டக்கழகச் செயலாளர் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவன் அண்மையில் மறைவுற்றார். இதனையடுத்து, இன்று (ஜூலை 10) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், இளங்கோவனின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.

அங்கு, இளங்கோவனின் குடும்பத்தினரைச் சந்தித்த நா.கார்த்திக், அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த இரங்கல் நிகழ்வின் போது, கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு மற்றும் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...