மடத்துக்குளத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) காலமானார். அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வம், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான மடத்துக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.



அரசு உத்தரவின் பேரில், செல்வத்தின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் டிஎஸ்பி சுகுமாரன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...