பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் ஜூலை 5 முதல் மூடப்படுகிறது. மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண் 123) வரும் ஜூலை 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மூடலின் காரணமாக, வாகன ஓட்டிகள் வடுகபாளையம் கேட் - பி.கே.டி பள்ளி வழியாக செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.3 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.



கனரக வாகனங்கள் பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து திசை திருப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...