பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் ஜூலை 5 முதல் மூடப்படுகிறது. மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண் 123) வரும் ஜூலை 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மூடலின் காரணமாக, வாகன ஓட்டிகள் வடுகபாளையம் கேட் - பி.கே.டி பள்ளி வழியாக செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.3 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.



கனரக வாகனங்கள் பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து திசை திருப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...