கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு இன்று (04.07.2024) மாற்றப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்கள் இன்று (04.07.2024) சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS தலைமையேற்று மேற்கொண்டார்.

கடமான்களை வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS, உதவி ஆணையர் செந்தில்குமரன், வன கால்நடை அலுவலர் சுகுமார், வன சரகர் திருமுருகன், மாநகராட்சி கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பல மாநகராட்சி அலுவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...