கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு இன்று (04.07.2024) மாற்றப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்கள் இன்று (04.07.2024) சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS தலைமையேற்று மேற்கொண்டார்.

கடமான்களை வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS, உதவி ஆணையர் செந்தில்குமரன், வன கால்நடை அலுவலர் சுகுமார், வன சரகர் திருமுருகன், மாநகராட்சி கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பல மாநகராட்சி அலுவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...