தாசம்பாளையத்தில் முகாமிட்ட பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை – வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்வதோடு, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூன்.27 மாலை நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...