தாசம்பாளையத்தில் முகாமிட்ட பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை – வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்வதோடு, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூன்.27 மாலை நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...