பல்லடத்தில் தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

ராயர்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை ராயர்பாளையத்தில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகே உள்ள கடையின் மேற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் 3 செல்போன் மற்றும் பேக் ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...