பல்லடத்தில் தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

ராயர்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை ராயர்பாளையத்தில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகே உள்ள கடையின் மேற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் 3 செல்போன் மற்றும் பேக் ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...