கோவையில் கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்ற நான்கு பேரை சொக்கம்புதூர்-முத்தண்ணன் குளத்து சாலையில் போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை, சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் போலீஸார் ஜூன்.24 ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சஞ்சய்குமார்(24), தீத்திபாளையத்தைச் சோ்ந்த ஜலாலுதீன் (50), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சரவணகுமார் (40), செல்வபுரத்தைச் சோ்ந்த சல்புல்கான்(40) என்பது தெரியவந்தது.



இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனா். பின்னர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிடிபட்ட 4 பேரும் ரௌடி சஞ்சய் ராஜாவின் குழுவைச் சோ்ந்தவா்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...