கோவையில் கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்ற நான்கு பேரை சொக்கம்புதூர்-முத்தண்ணன் குளத்து சாலையில் போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை, சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் போலீஸார் ஜூன்.24 ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சஞ்சய்குமார்(24), தீத்திபாளையத்தைச் சோ்ந்த ஜலாலுதீன் (50), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சரவணகுமார் (40), செல்வபுரத்தைச் சோ்ந்த சல்புல்கான்(40) என்பது தெரியவந்தது.



இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனா். பின்னர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிடிபட்ட 4 பேரும் ரௌடி சஞ்சய் ராஜாவின் குழுவைச் சோ்ந்தவா்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...