கோவை கோட்டைமேட்டில் ஊருக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோட்டைமேட்டில் சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் மீது ஏறி குரங்கு ஒன்று சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அவ்வப்போது குரங்குகள் கோவை வீதிகளுக்குள் புகுந்து அங்குமிங்கும் தாவி பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வருகின்றன.

இந்தநிலையில், இன்று (ஜூன்.24) உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று நுழைந்தது. அந்தக் குரங்கு சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது ஏறி சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை விரைந்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...