கோவை கோட்டைமேட்டில் ஊருக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோட்டைமேட்டில் சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் மீது ஏறி குரங்கு ஒன்று சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அவ்வப்போது குரங்குகள் கோவை வீதிகளுக்குள் புகுந்து அங்குமிங்கும் தாவி பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வருகின்றன.

இந்தநிலையில், இன்று (ஜூன்.24) உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று நுழைந்தது. அந்தக் குரங்கு சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது ஏறி சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை விரைந்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...