உடுமலை அருகே கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம்

உடுமலை அருகே கொடிங்கியம் ஊராட்சியில் கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி 200 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொடுங்கியம் ஊராட்சியில் உள்ள கருப்புராயன் கோயிலில் நேற்று இரவு லோகு முருகன் என்பவர் குதிரை நாய் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். இது பல மாதங்களாகவே நடக்கப்பட்டு வந்த செயலாகும் என்பதால் அதே பகுதியின் பலரும் கோபமடைந்துள்ளனர்.




வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் மனுக்களுக்கு அந்த வகையில் நடவடிக்கை எடுக்காமல் போனதால், கிராம மக்கள் 200 பேர் கூடியுள்ளனர். தளிகாவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மூலம் திடீர் நடவடிக்கை எடுத்து லோகு முருகன் மீது கைது உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது என்பது கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...