உடுமலை அருகே கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி கிராம மக்கள் போராட்டம்

உடுமலை அருகே கொடிங்கியம் ஊராட்சியில் கோவில் சிலைகளை உடைத்த நபரை கைது செய்ய கோரி 200 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொடுங்கியம் ஊராட்சியில் உள்ள கருப்புராயன் கோயிலில் நேற்று இரவு லோகு முருகன் என்பவர் குதிரை நாய் வாகனத்தை குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். இது பல மாதங்களாகவே நடக்கப்பட்டு வந்த செயலாகும் என்பதால் அதே பகுதியின் பலரும் கோபமடைந்துள்ளனர்.




வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்திற்கு கொடுத்த புகார் மனுக்களுக்கு அந்த வகையில் நடவடிக்கை எடுக்காமல் போனதால், கிராம மக்கள் 200 பேர் கூடியுள்ளனர். தளிகாவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மூலம் திடீர் நடவடிக்கை எடுத்து லோகு முருகன் மீது கைது உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது என்பது கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...