கோவை 68வது வார்டு காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழா

கோவை மண்டலம் வார்டு எண்.68-ல் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.


Coimbatore:

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், வார்டு எண்.68 காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது சுமார் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.






விழாவில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, கழக நிர்வாகிகள், வட்ட கழக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் சிவா கணேஷ், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பொது மக்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.






இந்த திட்டம் அந்தப் பகுதியின் பொது பாதுகாப்பும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...