கோவை 68வது வார்டு காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழா

கோவை மண்டலம் வார்டு எண்.68-ல் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.


Coimbatore:

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், வார்டு எண்.68 காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது சுமார் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.






விழாவில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, கழக நிர்வாகிகள், வட்ட கழக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் சிவா கணேஷ், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பொது மக்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.






இந்த திட்டம் அந்தப் பகுதியின் பொது பாதுகாப்பும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...