கோவை 68வது வார்டு காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழா

கோவை மண்டலம் வார்டு எண்.68-ல் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன.


Coimbatore:

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், வார்டு எண்.68 காந்திபுரத்தில் புதிய தெரு விளக்குகள் திறப்பு விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலையில் 84 தெரு விளக்குகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது சுமார் ரூ.75.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று, பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.






விழாவில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, கழக நிர்வாகிகள், வட்ட கழக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் சிவா கணேஷ், உதவி ஆணையர் செந்தில்குமரன் மற்றும் உள்ள பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற பொது மக்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.






இந்த திட்டம் அந்தப் பகுதியின் பொது பாதுகாப்பும் வசதிகளை மேலும் மேம்படுத்தும் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...