பொள்ளாச்சியில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை முயற்சி - காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

கள் விற்பனைக்கு அனுமதிக்கோரி ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இருந்த நிலையில் அதை மையப்படுத்தி பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்ற நிலையில் அதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்.



அப்போது விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...