பல்லடம் அருகே உகையானூரில் ஓடை நிலத்தை மீட்ட வருவாய்துறையினர்

உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் ஆக்கிரமிட்பு செய்து வைத்திருந்த சுமார் 15 சென்ட் ஓடை நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் சுமார் 4 கிலோ மீட்டர் அளவு கொண்ட நீர் ஓடையின் ஓரம் உள்ள சுமார் 15 சென்ட் நிலத்தை அக்கிரமிட்பு செய்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...