பல்லடம் அருகே உகையானூரில் ஓடை நிலத்தை மீட்ட வருவாய்துறையினர்

உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் ஆக்கிரமிட்பு செய்து வைத்திருந்த சுமார் 15 சென்ட் ஓடை நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் சுமார் 4 கிலோ மீட்டர் அளவு கொண்ட நீர் ஓடையின் ஓரம் உள்ள சுமார் 15 சென்ட் நிலத்தை அக்கிரமிட்பு செய்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...