உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் ஆக்கிரமிட்பு செய்து வைத்திருந்த சுமார் 15 சென்ட் ஓடை நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகையானூர் பகுதியில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி, சதீஷ்குமார் ஆகியோர் சுமார் 4 கிலோ மீட்டர் அளவு கொண்ட நீர் ஓடையின் ஓரம் உள்ள சுமார் 15 சென்ட் நிலத்தை அக்கிரமிட்பு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற வருவாய்துறையினர் அளவீடு செய்து கம்பி வேலிகளை அகற்றி ஆக்கிரமிட்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டனர்.