மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் - வீடியோ வைரல்

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் செல்லும் நேரத்தில் படிக்கட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்குப்பிறகு அங்கிருந்து வெளியேறின. இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் இரட்டை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூன்.16 மாலை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிக்கு பக்தர்கள் செல்லும் நேரத்தில் இரட்டை காட்டு யானைகள் படிக்கட்டில் வந்து நின்றன.

இதையடுத்து நீண்ட நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த காட்சிகள் தற்போது இன்று ஜூன்.17 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...