கோவையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞா் பழநிபாரதிக்கு விருது வழங்கல்

கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கண்ணதாசன் கழகம் சார்பில் கவிஞா் பழநிபாரதிக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டதுடன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை பாப்பநாயக்கன்பாளையம் கண்ணதாசன் கழகம் சார்பில், ஆண்டுதோறும் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் 'கண்ணதாசன் விருது' இந்த ஆண்டு கவிஞா் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது. கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கு கட்டட கலை வல்லுநர் ரமணி சங்கர் தலைமையேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம.கிருஷ்ணன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கவிஞா் பழநிபாரதிக்கு பாராட்டு பட்டயம் வழங்கினார்.


அதே நிகழ்ச்சியில், கவிஞா் அ.வெண்ணிலாவுக்கும் கண்ணதாசன் விருது மற்றும் பாராட்டுப் பத்திரம் பெற்றார். நிகழ்ச்சியில் 'கண்ணதாசன் பார்த்த அரசியல்' மற்றும் 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் உரையரங்கங்கள் நடைபெற்றன. முனைவர் நா.சியாமளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...