கோவையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞா் பழநிபாரதிக்கு விருது வழங்கல்

கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கண்ணதாசன் கழகம் சார்பில் கவிஞா் பழநிபாரதிக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டதுடன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை பாப்பநாயக்கன்பாளையம் கண்ணதாசன் கழகம் சார்பில், ஆண்டுதோறும் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் 'கண்ணதாசன் விருது' இந்த ஆண்டு கவிஞா் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது. கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கு கட்டட கலை வல்லுநர் ரமணி சங்கர் தலைமையேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம.கிருஷ்ணன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கவிஞா் பழநிபாரதிக்கு பாராட்டு பட்டயம் வழங்கினார்.


அதே நிகழ்ச்சியில், கவிஞா் அ.வெண்ணிலாவுக்கும் கண்ணதாசன் விருது மற்றும் பாராட்டுப் பத்திரம் பெற்றார். நிகழ்ச்சியில் 'கண்ணதாசன் பார்த்த அரசியல்' மற்றும் 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் உரையரங்கங்கள் நடைபெற்றன. முனைவர் நா.சியாமளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...