வால்பாறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் முகாமில் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று ஜூன்.13 நடைபெற்றது. வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

மொத்தம் 70 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் சந்திரமோகன், வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...