யூடியூபா் சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்

சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலா்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கோவை சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக அடுத்தடுத்து வந்த புகார்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்தனா்.

சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...