யூடியூபா் சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்

சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கோவை: பெண் காவலா்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கோவை சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக அடுத்தடுத்து வந்த புகார்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்தனா்.

சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...