கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை ரத்த தானம் முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.


கோவை: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நாளை (14-06-2024) ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் 113-வது மாணவர் மன்றம், உதிரம் மன்றம் சார்பில் இந்த ரத்ததான முகாமை நடத்துகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. இந்த ரத்ததான முகாமுக்கு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்குகிறார். இஎஸ்ஐ ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...