கோவை கொடிசியா மைதானத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு

கோவை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள முப்பெரும் விழாவின் ஏற்பாடுகளை திமுகவினர் இன்று ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில், இன்று 12-6-2024, புதன்கிழமை, திமுக சார்பில், வருகிற 15-6-2024 அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகளை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பார்வையிட்டனர்.



உடன் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கழக‌ மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் lpf தமிழ்செல்வன், கோவை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி, வழக்கறிஞர் சரவணன், திமுக கழக நிர்வாகிகள்‌ இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...