மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி அண்ணா நகரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த புள்ளி மான் மீட்பு

மேட்டுப்பாளையம் பாலப்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று புள்ளிமான் காயம் பெற்றது. காயங்களுடன் ஊருக்குள் வந்த மானை மக்கள் மீட்டு சிறுமுகை வனச்சரகரிடம் தகவல் தெரிவித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று ஜூன்.10 காலை புள்ளிமான் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன்ஊருக்குள் வந்த மானை பிடித்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமாருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிறுமுகை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...