அண்ணாமலை படத்தை வைத்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியரிடம் இந்து மக்கள் சேவா அமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.


கோவை: கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை யில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டப்பட வீடியோ வைரல் ஆனது.



இதை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து இந்து மக்கள் சேவா இயக்கம் தலைவர் மணிகண்டன் பேசுகையில், ஆடு வெட்டுகிற காட்சிகள் வெளி வந்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் எம்பி கங்கனா மீது நடத்தப்பட தாக்குதலுக்கு கோவையிலிருந்து திமுக ஆதரவு பெற்ற பெரியார் திரவிட கட்சிகள் பாராட்டி மோதிரம் அனுப்பி உள்ளனர். இப்படி சூழலில் தொடந்து வன்முறை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...