அவிநாசிபாளையத்தில் விற்பனைக்காக வெளிமாநில மது பாட்டில்களை வைத்திருந்த நபர் கைது

அவிநாசிபாளையத்தில் மளிகை கடையில் வெளிமாநில மதுப்பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த ராஜ்குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத வெளி மாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக அவுநாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடந்து அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் 39 என்பவர் தனது மளிகைக்கடையில் விற்பனைக்காக வெளி மாநில மதுபானைங்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.



மேலும் அவரின் மளிகை கடையில் சோதனை செய்த மதுவிலக்கு போலீசார் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 51 கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செயதனர்.



தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...