கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் கொடியேற்ற விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவிலில் இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர், பேரறுட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் அருள் தலத்தில் 2024-ம் ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் பேரருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் அருள் தலத்தில் 13 நாள் சிறப்பு நவநாட்கள் நடைபெற்ற வருகிறது. அதில் 7-ம் நாளான இன்று கொடியேற்று நிகழ்ச்சியும் ஜூன் 13-ம் தேதி 11-ம் நாளான அன்று புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஜூன் 16-ம் தேதி திருவிழா சிறப்பு நாள் அன்று மேதகு ஆயர்களை வரவேற்று முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனக் கொண்டாட்டம் மட்டும் திருவிழா ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெறும் அன்று காலை 10 பத்து மணிக்கு கோவை தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தேர்பவனின் நடைபெறும் என்று அருள்தலம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...