வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொள்ளாச்சி வருவாய் கோட்டம், வால்பாறை வட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...