2026ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் அதுதான் இலக்கு - சென்னையில் அண்ணாமலை பேட்டி

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் பேசியாதவது, பாஜக கோவையில் 32.79% சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

2026-ம் ஆண்டு பாஜக கட்சித்தான் அடுத்த ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டிலிருந்து மக்களவைத் தொகுதியைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் தான். ஆனால் எதிர்கால வாய்ப்புகள் உற்சாகமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான கட்சியின் வியூகங்களை முழுமையாக பகுப்பாய்வு செய்வதில் உறுதியாக உள்ளோம். பின்னடைவுகள் இருந்தபோதிலும், தமிழக அரசியலில் பாஜகவை அதிக செல்வாக்கை நோக்கி இட்டுச் செல்லும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...