கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபாம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: தமிழின தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் காலை 8.00 மணியளவில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி மிர்த்திகாவுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபார்ம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.



2023 - 2024 கல்வியாண்டில் வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்குதல், மேட்டூர் திமுக-வின் தமிழ் மன்றத்திற்கு LED TV வழக்குதல் போன்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், 100 வார்டு செயலாளர் மேட்டூர் மாணிக்கம், வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், 95 வது வட்ட கழக செயலாளர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...