கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபாம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: தமிழின தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் காலை 8.00 மணியளவில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி மிர்த்திகாவுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபார்ம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.



2023 - 2024 கல்வியாண்டில் வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்குதல், மேட்டூர் திமுக-வின் தமிழ் மன்றத்திற்கு LED TV வழக்குதல் போன்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், 100 வார்டு செயலாளர் மேட்டூர் மாணிக்கம், வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், 95 வது வட்ட கழக செயலாளர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...