திமுக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிப்பு – கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்போம். அதிமுகவின் செயல்பாட்டால் தான் அந்தக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற உள்ள திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, திமுக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில், வாக்களித்துள்ளனர்.

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...