சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்ட விவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று ஜூன்.3ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 36.28 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 11.92 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 77.50 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.83 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...