சிபிஐயின் முக்கிய தலைவர் பாலதண்டாயுதம் நினைவு நாள் - மாக்கினாம்பட்டியில் சிபிஐ நிர்வாகிகள் மலரஞ்சலி

சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் என்பவரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று ஜூன்.1 மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில், மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர் ஜேம்ஸ், குணசேகர், பொருளாளர் தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...