கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்தது

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீராக சிறுவாணி அணையை பயன்படுத்துகின்றன. இம்மாத துவக்கத்தில் நீர்மட்டம் 10 அடியாக சரிந்து, பின்னர் 9.48 அடி ஆக குறைந்தது.


கோவை: கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீராதாரமாகசிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி என்ற நிலையில், மழை பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இம்மாத துவக்கத்தில் 10 அடியாக சரிந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் 10.04 அடியாக இருந்தது. அதன் பின் பெரிய அளவில் மழை இல்லாததால் இன்று மே.31 நீர்மட்டம் 9.48 அடியாக சரிந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...