கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்தது

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீராக சிறுவாணி அணையை பயன்படுத்துகின்றன. இம்மாத துவக்கத்தில் நீர்மட்டம் 10 அடியாக சரிந்து, பின்னர் 9.48 அடி ஆக குறைந்தது.


கோவை: கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீராதாரமாகசிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி என்ற நிலையில், மழை பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இம்மாத துவக்கத்தில் 10 அடியாக சரிந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் 10.04 அடியாக இருந்தது. அதன் பின் பெரிய அளவில் மழை இல்லாததால் இன்று மே.31 நீர்மட்டம் 9.48 அடியாக சரிந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...