நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து

நிர்வாக காரணங்களால் மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்.06041 மங்களூர்-கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல ரயில் எண்.06042 கோயம்புத்தூர்-மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன் 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில் எண்.06071 கொச்சுவேலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் 07, 14, 21 & 28 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல ரயில் எண்.06072 ஹஸ்ரத் நிஜாமுதீன்-கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் 10, 17, 24 ஜூன் & 01 ஜூலை 2024 ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...