ராணுவத்தில் அக்னிவீா் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெங்களூரில் உள்ள 7வது ஏா் மேன் தோ்வு மையத்தில் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு, இந்திய ராணுவத்தால் ஜூலை 3 முதல் 12 ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா் மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் ஜூலை.3 முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசைக் கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜனவரி முதல் 2007 ஜூலை இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலமாக மே.22 முதல் ஜூன்.5ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...