மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம்

27ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் பி.கே.பாளையத்தில் 27ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் கிளப் அணியினர் கலந்து கொண்டனர்.

நாக்கவுட் முறையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...