27ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: ஈரோடு மாவட்டம் பி.கே.பாளையத்தில் 27ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் கிளப் அணியினர் கலந்து கொண்டனர்.
நாக்கவுட் முறையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நாக்கவுட் முறையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.