மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி - கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம்

27ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: ஈரோடு மாவட்டம் பி.கே.பாளையத்தில் 27ஆம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மற்றும் கிளப் அணியினர் கலந்து கொண்டனர்.

நாக்கவுட் முறையில் நடைபெற்ற அரை இறுதி போட்டியில், 2-3 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி இரண்டாம் இடத்தை பெற்றது.



வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...